Sunday, March 7, 2021
எங்களுக்கு ஓட்டு போடவில்லை என்றால்... நோ மின்சாரம், நோ குடிநீர்... வாக்காளர்களை மிரட்டும் அமைச்சர்
எங்களுக்கு ஓட்டு போடவில்லை என்றால்... நோ மின்சாரம், நோ குடிநீர்... வாக்காளர்களை மிரட்டும் அமைச்சர் கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதவர்களுக்கு மின் இணைப்பும் நீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என அம்மாநில அமைச்சர் தபன் தாஸ்குப்தா வாக்காளர்களை மிரட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்து முக்கிய கட்சிகளும் தங்கள் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment