Wednesday, March 31, 2021

'இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறோம்; பிரச்சினையை பேசி தீர்ப்போம்' ..மோடிக்கு, இம்ரான்கான் கடிதம்!

'இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறோம்; பிரச்சினையை பேசி தீர்ப்போம்' ..மோடிக்கு, இம்ரான்கான் கடிதம்! இஸ்லாமாபாத்: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியான, நல்லுறவு வேண்டும் என்பதே பாகிஸ்தான் மக்களின் விருப்பமாகும் என்று பிரதமர் மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடிதம் எழுதியுள்ளார். என்னாச்சு.. பாகிஸ்தான் எப்போது தனி நாடு ஆகியதோ அன்றில் இருந்தே இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் பாம்பும், கீரியுமாக இருந்து வருகின்றன.   https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...