Sunday, March 21, 2021

என் தலையை மம்தா உதைக்கட்டும்.. ஆனால் மக்கள் கனவுகள் உதைபட அனுமதிக்க மாட்டேன்.. பிரதமர் உருக்கம்

என் தலையை மம்தா உதைக்கட்டும்.. ஆனால் மக்கள் கனவுகள் உதைபட அனுமதிக்க மாட்டேன்.. பிரதமர் உருக்கம் கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, என்ன நடந்தாலும் வங்கத்து மக்களின் கனவுகள் உதைபடுவதை அனுமதிக்க மாட்டேன் என்று உருக்கமாகப் பேசியுள்ளார், மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 30 தொகுதிகளில் வரும் மார்ச் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் வாரமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...