Tuesday, March 16, 2021

''என்னைக் கொல்ல சதித்திட்டம் தீட்டுகிறார்கள்''... பாஜக மீது மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு!

''என்னைக் கொல்ல சதித்திட்டம் தீட்டுகிறார்கள்''... பாஜக மீது மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு! கொல்கத்தா: தனது பிரசாரத்தில் கூட்டம் வராததால் அமித் ஷா விரக்தியடைந்து என்னை கொல்ல பார்க்கிறார் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். நாட்டை வழிநடத்துவதற்கு பதிலாக, அவர் கொல்கத்தாவில் அமர்ந்து டி.எம்.சி தலைவர்களை துன்புறுத்தும் சதித்திட்டத்தை மேற்கொள்கிறார் என்றும் மம்தா பானர்ஜி கூறினார். மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் ரோயாரி தொகுதியில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...