Monday, March 29, 2021

Exclusive: எங்களிடம் பணபலமில்லை... அரசியலை பற்றி அப்பா சொல்லித் தரவில்லை - மனம் திறக்கும் துரை வைகோ

Exclusive: எங்களிடம் பணபலமில்லை... அரசியலை பற்றி அப்பா சொல்லித் தரவில்லை - மனம் திறக்கும் துரை வைகோ தென்காசி: தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள பூர்வீக இல்லத்தில் முகாமிட்டுள்ள வைகோவின் மகன் துரை வைகோ, சாத்தூர் தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே சட்டமன்றத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஒன் இந்தியா தமிழுக்கு அவர் பிரத்யேக பேட்டி அளித்திருக்கிறார். அதன் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...