Tuesday, April 27, 2021
135 ஆசிரியர்கள் கொரோனாவுக்கு பலி.. உ.பி தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் அதிரடி நோட்டீஸ்
135 ஆசிரியர்கள் கொரோனாவுக்கு பலி.. உ.பி தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் அதிரடி நோட்டீஸ் அலகாபாத்: தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட 135 ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கொரோனாவுக்கு பலியானது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உ.பி. மாநில தேர்தல் ஆணையத்துக்கு அலகாபாத் ஹைகோர்ட் அதிரடி நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக செய்தித் தாளில் வந்த செய்தியின் அடிப்படையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளது. ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்தை சென்னை https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment