Tuesday, April 27, 2021

135 ஆசிரியர்கள் கொரோனாவுக்கு பலி.. உ.பி தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் அதிரடி நோட்டீஸ்

135 ஆசிரியர்கள் கொரோனாவுக்கு பலி.. உ.பி தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் அதிரடி நோட்டீஸ் அலகாபாத்: தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட 135 ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கொரோனாவுக்கு பலியானது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உ.பி. மாநில தேர்தல் ஆணையத்துக்கு அலகாபாத் ஹைகோர்ட் அதிரடி நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக செய்தித் தாளில் வந்த செய்தியின் அடிப்படையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளது. ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்தை சென்னை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...