Wednesday, April 14, 2021
ராஜஸ்தானில் 16-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்.. எதெற்கெல்லாம் தடை; விலக்கு தெரியுமா?
ராஜஸ்தானில் 16-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்.. எதெற்கெல்லாம் தடை; விலக்கு தெரியுமா? ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வருகிற 16-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. மார்கெட்டுகள், அனைத்து கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களும் மாலைக்குள் மூடப்படும். இந்த உத்தரவில் இருந்து தொழிற்சாலைகள் மற்றும் பஸ் நிலையங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment