Wednesday, April 21, 2021

நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து...22 பேர் பலி - விசாரணைக்கு உத்தரவு

நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து...22 பேர் பலி - விசாரணைக்கு உத்தரவு நாசிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதில் 22 நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். டேங்கரில் இருந்து சிலிண்டர்களுக்கு ஆக்சிஜனை மாற்றியபோது விபத்து நேரிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை அதிதீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...