Monday, April 5, 2021
மேற்கு வங்கம்: நாளை 3வது கட்ட தேர்தல்- 31 தொகுதிகளில் வாக்குப்பதிவு- பலத்த பாதுகாப்பு
மேற்கு வங்கம்: நாளை 3வது கட்ட தேர்தல்- 31 தொகுதிகளில் வாக்குப்பதிவு- பலத்த பாதுகாப்பு கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நாளை 3-வது கட்டமாக 31 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளுக்கான தேர்தல் நாளை ஏப்ரல் 6-ந் தேதியன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாக தேர்தல் வாக்குப் பதிவு https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment