Monday, April 5, 2021
மேற்கு வங்கம்: நாளை 3வது கட்ட தேர்தல்- 31 தொகுதிகளில் வாக்குப்பதிவு- பலத்த பாதுகாப்பு
மேற்கு வங்கம்: நாளை 3வது கட்ட தேர்தல்- 31 தொகுதிகளில் வாக்குப்பதிவு- பலத்த பாதுகாப்பு கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நாளை 3-வது கட்டமாக 31 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளுக்கான தேர்தல் நாளை ஏப்ரல் 6-ந் தேதியன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாக தேர்தல் வாக்குப் பதிவு https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment