Monday, April 26, 2021

32 ஆண்டுகளாக..தனி ஆளாய் ஒரு தீவை பாதுகாத்து வரும் மனிதர்.. திடீரென வந்தது சோதனை.. என்ன தெரியுமா?

32 ஆண்டுகளாக..தனி ஆளாய் ஒரு தீவை பாதுகாத்து வரும் மனிதர்.. திடீரென வந்தது சோதனை.. என்ன தெரியுமா? ரோம்: நாம் நகர்ப்புறங்களில் பல சகல வசதிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விரல் சொடுக்கினால் இன்டெர்நெட், ஒரு பட்டனை அழுத்தினால் வீடு தேடி வரும் என அனைத்து வசதிகளையும் அனுபவித்தாலும் சிலருக்கு ''என்னடா.. இது வாழ்க்கை'' என்று சலிப்பு தட்டுகிறது. ஆனால் 32 ஆண்டுகளாக ஒரு மனிதர் எந்த ஒரு பிரதிபலனை எதிர்பார்க்காமல் ஒரு தீவை பாதுகாத்து வந்துள்ளார். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...