Monday, April 19, 2021

இரு கைகளை கூப்பி கேட்கிறேன்.. 3 கட்ட தேர்தல்களை ஒன்றாக்குங்கள்.. தேர்தல் ஆணையத்திடம் மம்தா கோரிக்கை

இரு கைகளை கூப்பி கேட்கிறேன்.. 3 கட்ட தேர்தல்களை ஒன்றாக்குங்கள்.. தேர்தல் ஆணையத்திடம் மம்தா கோரிக்கை கொல்கத்தா: உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன், தயவு செய்து மீதமுள்ல 3 கட்ட சட்டசபைத் தேர்தலை ஒரே நாளிலோ அல்லது இரு நாட்களிலோ நடத்தி முடிக்குமாறு தேர்தல் ஆணையத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இத்தனை கட்ட தேர்தலுக்கு மேற்கு வங்க https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...