Tuesday, April 13, 2021

4 இல்லை 8 பேரை கொன்றிருக்க வேண்டும்..பகீர் கிளப்பிய பாஜகவின் ராகுல் சின்ஹா.. பிரசாரத்திற்கு தடை

4 இல்லை 8 பேரை கொன்றிருக்க வேண்டும்..பகீர் கிளப்பிய பாஜகவின் ராகுல் சின்ஹா.. பிரசாரத்திற்கு தடை கொல்கத்தா: கூச் பிகார் சம்பவம் தொடர்பாகச் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக மூத்த நிர்வாகி ராகுல் சின்ஹா பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் தற்போதுவரை நான்கு கட்டங்களாக 135 தொகுதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்து வரும் ஏப்ரல் 17ஆம் தேதி 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...