Saturday, April 17, 2021

கேரளா: இன்னொரு அபயா? கான்வென்ட் கிணற்றில் 42 வயது கன்னியாஸ்திரி சடலமாக மீட்பு- போலீஸ் தீவிர விசாரணை

கேரளா: இன்னொரு அபயா? கான்வென்ட் கிணற்றில் 42 வயது கன்னியாஸ்திரி சடலமாக மீட்பு- போலீஸ் தீவிர விசாரணை கொல்லம்: கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் சர்ச் கான்வென்ட் கிணற்றில் 42 வயது கன்னியாஸ்திரி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கேரளா கான்வென்ட்டுகளில் கன்னியாஸ்திரிகள் தொடர்பான சம்பவங்கள் பெரும் பரபரப்பை கிளப்பிவிடுகின்றன. 28 ஆண்டுகளுக்கு முன்னதாக கோட்டயம் கன்னியாஸ்திரி அபயா மர்ம மரண வழக்கு நாட்டையே உலுக்கியது. கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கன்னியாஸ்திரி அபயா, தற்கொலை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...