Sunday, April 4, 2021
''இன்னும் 5-6 மாதங்களில் அரசு எங்கள் கோரிக்கையை ஏற்கும்''.. விவசாய சங்க தலைவர் நம்பிக்கை!
''இன்னும் 5-6 மாதங்களில் அரசு எங்கள் கோரிக்கையை ஏற்கும்''.. விவசாய சங்க தலைவர் நம்பிக்கை! ஜெய்ப்பூர்: வேளாண் சட்டம் தொடர்பாக அடுத்த 5 அல்லது 6 மாதங்களில் மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் என்று நம்புவதாக விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்தார். வேளாண் சட்டம் தொடர்பாக குஜராத் விவசாயிகளை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாகவும் ராகேஷ் திகைத் கூறினார். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment