Sunday, April 4, 2021
''இன்னும் 5-6 மாதங்களில் அரசு எங்கள் கோரிக்கையை ஏற்கும்''.. விவசாய சங்க தலைவர் நம்பிக்கை!
''இன்னும் 5-6 மாதங்களில் அரசு எங்கள் கோரிக்கையை ஏற்கும்''.. விவசாய சங்க தலைவர் நம்பிக்கை! ஜெய்ப்பூர்: வேளாண் சட்டம் தொடர்பாக அடுத்த 5 அல்லது 6 மாதங்களில் மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் என்று நம்புவதாக விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்தார். வேளாண் சட்டம் தொடர்பாக குஜராத் விவசாயிகளை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாகவும் ராகேஷ் திகைத் கூறினார். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment