Sunday, April 4, 2021

''இன்னும் 5-6 மாதங்களில் அரசு எங்கள் கோரிக்கையை ஏற்கும்''.. விவசாய சங்க தலைவர் நம்பிக்கை!

''இன்னும் 5-6 மாதங்களில் அரசு எங்கள் கோரிக்கையை ஏற்கும்''.. விவசாய சங்க தலைவர் நம்பிக்கை! ஜெய்ப்பூர்: வேளாண் சட்டம் தொடர்பாக அடுத்த 5 அல்லது 6 மாதங்களில் மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் என்று நம்புவதாக விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்தார். வேளாண் சட்டம் தொடர்பாக குஜராத் விவசாயிகளை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாகவும் ராகேஷ் திகைத் கூறினார்.   https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...