Thursday, April 22, 2021

ரூ. 5 கோடி முறைகேடு: கூண்டோடு கலைக்கப்பட்ட காஞ்சி கைத்தறி சங்க நிர்வாகிகள் - என்ன நடந்தது?

ரூ. 5 கோடி முறைகேடு: கூண்டோடு கலைக்கப்பட்ட காஞ்சி கைத்தறி சங்க நிர்வாகிகள் - என்ன நடந்தது? பட்டு நெசவுக்குப் பெயர் போன காஞ்சியில் ஊழல் காரணமாக கைத்தறி சொசைட்டியின் நிர்வாகக் குழுவே கலைக்கப்பட்ட சம்பவம், ஆளும்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? அந்த 5 பேர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 22 கைத்தறி சொசைட்டிகளில் மிகவும் பழைமையான சங்கமாக முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் உள்ளது. 1957 ஆம் ஆண்டு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...