Thursday, April 22, 2021
ரூ. 5 கோடி முறைகேடு: கூண்டோடு கலைக்கப்பட்ட காஞ்சி கைத்தறி சங்க நிர்வாகிகள் - என்ன நடந்தது?
ரூ. 5 கோடி முறைகேடு: கூண்டோடு கலைக்கப்பட்ட காஞ்சி கைத்தறி சங்க நிர்வாகிகள் - என்ன நடந்தது? பட்டு நெசவுக்குப் பெயர் போன காஞ்சியில் ஊழல் காரணமாக கைத்தறி சொசைட்டியின் நிர்வாகக் குழுவே கலைக்கப்பட்ட சம்பவம், ஆளும்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? அந்த 5 பேர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 22 கைத்தறி சொசைட்டிகளில் மிகவும் பழைமையான சங்கமாக முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் உள்ளது. 1957 ஆம் ஆண்டு https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment