Thursday, April 22, 2021
கொரோனா பரவலுக்கு மத்தியில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவா? தேர்தல் ஆணையத்தை விளாசி தள்ளிய நீதிபதி
கொரோனா பரவலுக்கு மத்தியில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவா? தேர்தல் ஆணையத்தை விளாசி தள்ளிய நீதிபதி கொல்கத்தா: கொரோனா பரவலுக்கு மத்தியில் வங்கத்தில் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றால் அது கொரோனா பரவலை அதிகரிக்கும் என்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இதில் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதற்குத் தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அதிகாரம் இல்லை என்றும், எனவே இது தொடர்பாக நீதிமன்றம் நடவடிக்கை https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment