Saturday, April 10, 2021
வயசுக்கு வந்த தங்கை.. நடுரோட்டில் கதறி அழுது.. விழிபிதுங்கிய அண்ணன்.. திக்கற்ற நிலைமை.. பெரும் சோகம்
வயசுக்கு வந்த தங்கை.. நடுரோட்டில் கதறி அழுது.. விழிபிதுங்கிய அண்ணன்.. திக்கற்ற நிலைமை.. பெரும் சோகம் தஞ்சை: "அண்ணா, இனி எங்கே போறது? நமக்கு யாரு இருக்கா" என்று அண்ணனின் கையை பிடித்து நடுரோட்டிலேயே கதறி அழுதுள்ளார் தங்கை.. இதையடுத்து நடந்த சோக சம்பவம்தான் தஞ்சையை உலுக்கி எடுத்துள்ளது. தஞ்சை மாவட்டம் கரந்தையை சேர்ந்தவர் கனகராஜ்... இவரது மனைவி பெயர் காந்திமதி.. கல்யாணம் ஆகி 21 வருஷமாகிறது.. இவர்களுக்கு கரண்ராஜ் மகனும், இந்துமதி என்ற https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment