Thursday, April 1, 2021
துணை ராணுவ வீரர்கள் மூலம் மக்களை ஓட்டு போட விடாமல் பாஜக தடுக்கிறது.. கவர்னரிடம், மம்தா பகீர் புகார்!
துணை ராணுவ வீரர்கள் மூலம் மக்களை ஓட்டு போட விடாமல் பாஜக தடுக்கிறது.. கவர்னரிடம், மம்தா பகீர் புகார்! கொல்கத்தா: நந்திகிராம் தொகுதியில் துணை ராணுவ படையினர் மூலம் பாஜகவினர் மக்களை ஓட்டு போட விடாமல் தடுக்கின்றனர் என்று மேற்கு வங்க கவர்னர் ஜெகதீப் தங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மம்தா பானர்ஜி புகார் தெரிவித்தார். நந்திகிராமில் உள்ள பல வாக்குச்சாவடிகளில் மக்களை பாஜகவினர் ஓட்டுப்போட அனுமதிக்கவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினார்கள். திரினாமுல் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment