Tuesday, April 6, 2021
'கொல்வது எங்கள் நோக்கம் அல்ல'.. பாதுகாப்பு படை வீரரை கடத்தி சென்ற மாவோயிஸ்டுகள்! பரபரப்பு லெட்டர்
'கொல்வது எங்கள் நோக்கம் அல்ல'.. பாதுகாப்பு படை வீரரை கடத்தி சென்ற மாவோயிஸ்டுகள்! பரபரப்பு லெட்டர் ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் சண்டையின் போது காணாமல் போன போப்ரா படையின் வீரர் ஒருவரை சிறைபிடித்துள்ள மாவோயிஸ்டுகள் அவரை விடுவிக்க மத்தியஸ்தர்களை நியமிக்கமாறு மாநில அரசு வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கடிதம் எழுதி உள்ளனர். அண்மையில் சத்தீஸ்கரில் சும்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஏராளமானோர் திடீரென பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடத்திய https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment