Monday, April 19, 2021

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பெண் ஒருவர் ஏன் நியமிக்கப்படவில்லை?

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பெண் ஒருவர் ஏன் நியமிக்கப்படவில்லை? "இந்தியாவில் பெண் ஒருவரை தலைமை நீதிபதியாக நியமிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என தற்போதைய தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதிகளை (அட்ஹாக் ஜட்ஜஸ்) நியமனம் செய்வது குறித்த மனு விசாரணையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ஷரத் பாப்டே இந்தியாவின் 47ஆவது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி. அவருக்கு முன் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...