Thursday, April 22, 2021

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை: இந்தியாவில் சீற்றமடைய என்ன காரணம்?

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை: இந்தியாவில் சீற்றமடைய என்ன காரணம்? 58 வயதான ராஜேஸ்வரி தேவியின் உயிர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரிந்தது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மருத்துவமனையில் படுக்கை, அவசர ஊர்தி மற்றும் ஆக்சிஜன் ஆகிய வசதிகள் சரியான நேரத்தில் கிடைக்காததால் உயிரிழந்தார். முடிந்த வரை மூச்சு விட்டுக் கொண்டு காத்திருந்த ராஜேஸ்வரிக்கு உதவி வந்து சேரும்போது, எல்லாம் கைமீறிப் போயிருந்தது. கடந்த ஏப்ரல் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...