Thursday, April 15, 2021

கோவில் திருவிழா: மாஸ்க், சமூக இடைவெளியை மறந்து.. சாணியால் ஒருவரையொருவர் அடித்துக்கொண்ட மக்கள்!

கோவில் திருவிழா: மாஸ்க், சமூக இடைவெளியை மறந்து.. சாணியால் ஒருவரையொருவர் அடித்துக்கொண்ட மக்கள்! கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடந்த கோவில் திருவிழாவில் குவித்து வைக்கப்பட்டு இருந்த வறட்டி என்னும் உலர் சாணியை எடுத்து மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். அப்போது அவர்கள் யாரும் மாஸ்க் போடவும் இல்லை. சமூக இடைவெளியையும் கடைபிடிக்காமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி.. அதுவும் இந்த 5 இடங்கள்தான் மிக மிக மோசம்   https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...