Thursday, April 29, 2021

ரொக்கமாக கேட்ட ஆஸ்பத்திரி.. ஏடிஎம்மை தேடிய குடும்பம்.. பலியான இளம்பெண்.. ஆந்திராவில் சோகம்

ரொக்கமாக கேட்ட ஆஸ்பத்திரி.. ஏடிஎம்மை தேடிய குடும்பம்.. பலியான இளம்பெண்.. ஆந்திராவில் சோகம் விசாகப்பட்டினம்: வங்கி கணக்கில் பணம் இருந்த நிலையில், அதை ஆன்லைன் மூலம் பெற மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. நேரடியாகதான் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணை சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்துவிட்டது. இதனால் மருத்துவமனைக்கு வெளியே 3 மணி நேரம் காத்திருந்த பின் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆந்திராவில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...