Monday, April 12, 2021

கொடநாடு எஸ்டேட் பாணி... ஏலகிரியில் துரைமுருகன் பங்களாவுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்- கொள்ளை முயற்சி

கொடநாடு எஸ்டேட் பாணி... ஏலகிரியில் துரைமுருகன் பங்களாவுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்- கொள்ளை முயற்சி ஏலகிரி: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் ஏலகிரி பங்களாவுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017-ல் ஒரு கும்பல் நுழைந்து ஆடம்பர கடிகாரங்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை முயற்சியில் கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் என்பவர் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...