Saturday, April 17, 2021

லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கிய ஜார்கண்ட் உயர் நீதிமன்றம்

லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கிய ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் பிகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவை கால்நடைத் தீவன வழக்குடன் தொடர்புடைய டும்கா கருவூல வழக்கில் பிணையில் விடுதைல செய்ய உத்தரவிட்டிருக்கிறது ஜார்கண்ட் உயர் நீதிமன்றம். லாலு பிரசாத் 3.13 கோடி ரூபாயை அதிகப்படியாக டும்கா கருவூலத்தில் இருந்து பணம் எடுத்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. இதை டும்கா https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...