Tuesday, April 13, 2021

'திரும்பி வந்துட்டேனு சொல்லு'.. ஒரு நாள் தடைக்கு பிறகு.. இன்று மீண்டும் பிரசாரத்தை தொடங்கும் மம்தா

'திரும்பி வந்துட்டேனு சொல்லு'.. ஒரு நாள் தடைக்கு பிறகு.. இன்று மீண்டும் பிரசாரத்தை தொடங்கும் மம்தா கொல்கத்தா: மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இன்று முதல் அவர் மீண்டும் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். மேற்கு வங்கத்தில் தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், இதுவரை நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ் புத்தாண்டு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...