Friday, April 16, 2021

மேற்கு வங்கத்தில் வைரஸ் படுவேகம்.. கொரோனா காரணமாக ஆர்.எஸ்.பி வேட்பாளர் உயிரிழப்பு!

மேற்கு வங்கத்தில் வைரஸ் படுவேகம்.. கொரோனா காரணமாக ஆர்.எஸ்.பி வேட்பாளர் உயிரிழப்பு! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஆர்எஸ்பி வேட்பாளர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தார். பிரதீப் குமார் நந்தி முர்ஷிதாபாத் மாவட்டம் ஜாங்கிபூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட்டார் என்பது குறிப்பிட்டத்தக்கது. நாடு முழுவதும் கொரோனா தொற்று கோரத்தாண்டவமாடி வருகிறது. நாட்டின் தினசரி பாதிப்பு 2,00,000எ-ஐ கடந்து மிக மோசமான நிலையில் உள்ளது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...