Friday, April 16, 2021
மேற்கு வங்கத்தில் வைரஸ் படுவேகம்.. கொரோனா காரணமாக ஆர்.எஸ்.பி வேட்பாளர் உயிரிழப்பு!
மேற்கு வங்கத்தில் வைரஸ் படுவேகம்.. கொரோனா காரணமாக ஆர்.எஸ்.பி வேட்பாளர் உயிரிழப்பு! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஆர்எஸ்பி வேட்பாளர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தார். பிரதீப் குமார் நந்தி முர்ஷிதாபாத் மாவட்டம் ஜாங்கிபூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட்டார் என்பது குறிப்பிட்டத்தக்கது. நாடு முழுவதும் கொரோனா தொற்று கோரத்தாண்டவமாடி வருகிறது. நாட்டின் தினசரி பாதிப்பு 2,00,000எ-ஐ கடந்து மிக மோசமான நிலையில் உள்ளது. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment