Sunday, April 25, 2021
மணமகனுக்கு கொரோனா.. வார்டில் திருமணம்.. பட்டு புடவை, நகைகளுக்கு பதில் மணமகள் அணிந்த ஆடையால் நெகிழ்வு
மணமகனுக்கு கொரோனா.. வார்டில் திருமணம்.. பட்டு புடவை, நகைகளுக்கு பதில் மணமகள் அணிந்த ஆடையால் நெகிழ்வு ஆலப்புழா: கேரளாவில் தம்பதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மணமகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பாதுகாப்பு உபகரணங்களுடன் வந்து மணமகன் கையால் மணமகள் தாலி கட்டிக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சரத் மோன் மற்றும் அபிராமி. இவர்கள் கைனாகரி என்ற பகுதியைச் சேர்ந்தவர்களாவர். சரத் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment