Tuesday, April 13, 2021

ஆம்புலன்சில் வராததால் சிகிக்சை மறுப்பு.. ஆக்ஸின் கிடைக்காமல் துடிதுடித்து குஜராத் பேராசிரியர் பலி

ஆம்புலன்சில் வராததால் சிகிக்சை மறுப்பு.. ஆக்ஸின் கிடைக்காமல் துடிதுடித்து குஜராத் பேராசிரியர் பலி அஹமதாபாத்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட குஜராத் மத்திய பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் நானோ சயின்ஸின் டீன், பேராசிரியர் இந்திராணி பானர்ஜியை இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது மாணவர்களும், சக ஆசிரியர்களும், மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மூச்சுத் திணறிக் கொண்டிருந்தார். ஆனால் ஆம்புலன்சில் வரவில்லை என்று திரும்பி அனுப்பியதால் அவர் பரிதாமாக இறந்து போனார். டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...