Monday, April 5, 2021

அடுத்தடுத்த புயல்.. திடீர் வெள்ள பெருக்கு.. மலைப்பகுதிகளில் நிலச்சரிவு... தப்புமா இந்தோனேஷியா?

அடுத்தடுத்த புயல்.. திடீர் வெள்ள பெருக்கு.. மலைப்பகுதிகளில் நிலச்சரிவு... தப்புமா இந்தோனேஷியா? ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் நேற்று திடீரென்று ஏற்பட்ட வெள்ள பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 90 பேர் வரை பலியாகியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேஷியாவை அடுத்தடுத்து புயல்கள் தாக்கியுள்ளன. இதனால் இந்தோனேஷியா முழுவதும் நேற்று கன மழை பெய்தது. இதன் காரணமாக அந்நாட்டில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், நிலச்சரிவும் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.   https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...