Wednesday, April 14, 2021

இந்திய அலுவல் மொழியாக சமஸ்கிருதத்தை வலியுறுத்தினார் அம்பேத்கர்: தலைமை நீதிபதி போப்டே

இந்திய அலுவல் மொழியாக சமஸ்கிருதத்தை வலியுறுத்தினார் அம்பேத்கர்: தலைமை நீதிபதி போப்டே நாக்பூர்: இந்தியாவின் அதிகாரப்பூர்வமான அலுவல் மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என அண்ணல் அம்பேத்கர் வலியுறுத்தியதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே சுட்டிக்காட்டியுள்ளார். நாக்பூரில் உள்ள மகாராஷ்டிரா தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் அம்பேத்கர் 130வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...