Tuesday, April 27, 2021

அசாமில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் .. கட்டிடங்கள் குலுங்கின.. வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

அசாமில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் .. கட்டிடங்கள் குலுங்கின.. வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 7.51 மணிக்கு அசாமில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள சோனித்பூர் பகுதியை மையமாக ஏற்பட்ட நிலநடுக்கம் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...