Sunday, April 11, 2021

அரக்கோணம் இரட்டைக் கொலை: விசிக-வின் பானை சின்னத்தால் பகையா, அதிமுக பிரமுகர் மணல் கடத்தல் காரணமா?

அரக்கோணம் இரட்டைக் கொலை: விசிக-வின் பானை சின்னத்தால் பகையா, அதிமுக பிரமுகர் மணல் கடத்தல் காரணமா? அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாட்டில்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போராட்டத்தை அறிவிக்க, மறுபுறம் உண்மை கண்டறியும் குழுவை பாட்டாளி மக்கள் கட்சி அனுப்பியுள்ளது. அரக்கோணத்தில் என்ன நடந்தது? ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் சோகனூர் என்ற கிராமம் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...