Sunday, April 11, 2021
அரக்கோணம் இரட்டைக் கொலை: விசிக-வின் பானை சின்னத்தால் பகையா, அதிமுக பிரமுகர் மணல் கடத்தல் காரணமா?
அரக்கோணம் இரட்டைக் கொலை: விசிக-வின் பானை சின்னத்தால் பகையா, அதிமுக பிரமுகர் மணல் கடத்தல் காரணமா? அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாட்டில்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போராட்டத்தை அறிவிக்க, மறுபுறம் உண்மை கண்டறியும் குழுவை பாட்டாளி மக்கள் கட்சி அனுப்பியுள்ளது. அரக்கோணத்தில் என்ன நடந்தது? ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் சோகனூர் என்ற கிராமம் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment