Friday, April 9, 2021
பழனி முருகனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு அவசியம் - என்னென்ன கட்டுப்பாடுகள்
பழனி முருகனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு அவசியம் - என்னென்ன கட்டுப்பாடுகள் திண்டுக்கல்: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்களும் 10 வயதிற்கு உட்பட்ட பக்தர்களும் கோவிலுக்கு வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. தினசரி https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment