Monday, May 10, 2021

மேற்கு வங்கத்தில் கொரோனா கோரத்தாண்டவம்- ஒரே நாளில் 134 பேர் பலி; 19,445 பேருக்கு பாதிப்பு

மேற்கு வங்கத்தில் கொரோனா கோரத்தாண்டவம்- ஒரே நாளில் 134 பேர் பலி; 19,445 பேருக்கு பாதிப்பு கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 134 பேர் பலியாகி உள்ளனர். மேற்கு வங்கத்தில் இதுவரையிலான ஒருநாள் அதிக உயிரிழப்புகளில் இதுதான் முதல் முறையாகும். ஆக்சிஜன் பற்றாகுறையால் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு... திருப்பதியில் நிகழ்ந்த சோகம்..! நாட்டின் பிற மாநிலங்களைப் போல மேற்கு வங்கமும் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 19,445 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.   https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...