Monday, May 10, 2021
மேற்கு வங்கத்தில் கொரோனா கோரத்தாண்டவம்- ஒரே நாளில் 134 பேர் பலி; 19,445 பேருக்கு பாதிப்பு
மேற்கு வங்கத்தில் கொரோனா கோரத்தாண்டவம்- ஒரே நாளில் 134 பேர் பலி; 19,445 பேருக்கு பாதிப்பு கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 134 பேர் பலியாகி உள்ளனர். மேற்கு வங்கத்தில் இதுவரையிலான ஒருநாள் அதிக உயிரிழப்புகளில் இதுதான் முதல் முறையாகும். ஆக்சிஜன் பற்றாகுறையால் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு... திருப்பதியில் நிகழ்ந்த சோகம்..! நாட்டின் பிற மாநிலங்களைப் போல மேற்கு வங்கமும் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 19,445 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment