Wednesday, May 26, 2021

ரூ.13,500 கோடி மோசடி மன்னன்.. மெகுல்சோக்ஸி டொமினிகா தீவில் பிடிபட்டார் படகில் தப்பியபோது சிக்கினார்

ரூ.13,500 கோடி மோசடி மன்னன்.. மெகுல்சோக்ஸி டொமினிகா தீவில் பிடிபட்டார் படகில் தப்பியபோது சிக்கினார் டொமினிகா: ஆன்டிகுவா நாட்டில் இருந்து தப்பிய பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியாளர் மெகுல் சோக்ஸி டொமினிகா தீவில் பிடிபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பஞ்சாப் நேஷனல் வங்கியில்( பிஎன்பி) ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்தவர் மெகுல் சோக்ஸி. மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்ஸி கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் கரீபியன் நாடுகளில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...