Thursday, May 13, 2021

அட பாவமே.. சோகத்தை பாருங்க.. அசாமில் மின்னல் தாக்கி 18 யானைகள் உயிரிழப்பு!

அட பாவமே.. சோகத்தை பாருங்க.. அசாமில் மின்னல் தாக்கி 18 யானைகள் உயிரிழப்பு! கவுகாத்தி: அசாம் மாநிலம் நாகான் மாவட்டத்தில் பர்ஹாம்பூர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள பமுனி வனப்பகுதியில் 18 காட்டு யானைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அந்த பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வனத்துறை ஊழியர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...