Monday, May 3, 2021
மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளில்.. காலவரையின்றி ஒத்திவைப்பு.. மம்தா முதல்வராக தொடர்வதில் சிக்கல்?
மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளில்.. காலவரையின்றி ஒத்திவைப்பு.. மம்தா முதல்வராக தொடர்வதில் சிக்கல்? கொல்கத்தா: கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், வேட்பாளர்கள் உயிரிழப்பைத் தொடர்ந்து நிறுத்தப்பட்ட இரண்டு தொகுதிகளுக்கான தேர்தலைக் காலவரையின்றி தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இருப்பினும், அதில் வாக்குப்பதிவுக்கு முன்னரே, ஜாங்கிபூர் தொகுதியில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரதீப் நந்தி, சாம்செர்கஞ்ச் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரெஜாயுல் ஹக்கும் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment