Monday, May 3, 2021

மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளில்.. காலவரையின்றி ஒத்திவைப்பு.. மம்தா முதல்வராக தொடர்வதில் சிக்கல்?

மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளில்.. காலவரையின்றி ஒத்திவைப்பு.. மம்தா முதல்வராக தொடர்வதில் சிக்கல்? கொல்கத்தா: கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், வேட்பாளர்கள் உயிரிழப்பைத் தொடர்ந்து நிறுத்தப்பட்ட இரண்டு தொகுதிகளுக்கான தேர்தலைக் காலவரையின்றி தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இருப்பினும், அதில் வாக்குப்பதிவுக்கு முன்னரே, ஜாங்கிபூர் தொகுதியில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரதீப் நந்தி, சாம்செர்கஞ்ச் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரெஜாயுல் ஹக்கும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...