Friday, May 21, 2021
நேபாள நாடாளுமன்றம் நள்ளிரவில் திடீர் கலைப்பு- நவ.-ல் 2 கட்டங்களாக பொதுத்தேர்தல் நடத்த உத்தரவு!
நேபாள நாடாளுமன்றம் நள்ளிரவில் திடீர் கலைப்பு- நவ.-ல் 2 கட்டங்களாக பொதுத்தேர்தல் நடத்த உத்தரவு! காத்மாண்டு: நேபாளத்தில் ஆட்சி அமைக்க எந்த கட்சியும் முன்வராததால் நேற்று நள்ளிரவில் நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டார். மேலும் நவம்பர் மாதத்தில் 2 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். நேபாள ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கடந்த ஆண்டு உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெடித்தது. இதனையடுத்து நேபாள நாடாளுமன்றத்தைக் கலைக்க பிரதமராக https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment