Sunday, May 23, 2021

கொரோனா 2-வது அலை:மத்திய அரசு கடும் பாரபட்சம், அலட்சியம்- ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் காட்டம்

கொரோனா 2-வது அலை:மத்திய அரசு கடும் பாரபட்சம், அலட்சியம்- ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் காட்டம் ராஞ்சி: கொரோனா 2-வது அலையை கையாள்வதில் மத்திய அரசு சரியாக செயல்படுவதில்லை; மாநிலங்களை பாரபட்சமாகவே அணுகுகிறது என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் காட்டமாக தெரிவித்துள்ளார். The Sunday Express-க்கு ஹேமந்த் சோரன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: கொரோனா என்பது நாடு தழுவிய தேசிய பிரச்சைனையா? அல்லது மாநிலங்களின் பிரச்சனையா? மத்திய அரசு இந்த பிரச்சனையில் இருந்து https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...