Tuesday, May 11, 2021

பலமாக வீசிய காற்று.. பிய்த்துக் கொண்டு பறந்த கண்ணாடிகள்.. 330 அடி உயரத்தில் தொங்கிய சுற்றுலாப்பயணி!

பலமாக வீசிய காற்று.. பிய்த்துக் கொண்டு பறந்த கண்ணாடிகள்.. 330 அடி உயரத்தில் தொங்கிய சுற்றுலாப்பயணி! பீஜிங்: சீனாவில் பலத்த காற்றால் சேதமடைந்த கண்ணாடி பாலத்தில் ஆண் ஒருவர் தள்ளாடும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சமீபகாலமாக சாகசப் பிரியர்களின் பிடித்த விஷயமாக மாறி வருகின்றன சீனாவின் கண்ணாடி பாலங்கள். கண்ணாடிகளைக் கொண்டு இரு மலைகளை இணைக்கும் வகையில் அமைக்கப்படும் அந்த பாலங்களை நடந்து கடப்பது என்பது சாகசப் பிரியர்களுக்கு அலாதியான இன்பத்தை தருகின்றன. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...