Monday, May 17, 2021

கொரோனாவை \"குணப்படுத்தும்\" 4 வகையான ஆயுர்வேத மருந்துகள் இலவசம்.. ஆந்திராவில் அலைபாயும் கூட்டம்!

கொரோனாவை \"குணப்படுத்தும்\" 4 வகையான ஆயுர்வேத மருந்துகள் இலவசம்.. ஆந்திராவில் அலைபாயும் கூட்டம்! அமராவதி: கொரோனா குணமாக மூலிகை லேகியம் கொடுப்பதாக வந்த தகவலை அடுத்து ஆந்திர மாநிலத்தில் உள்ள சிறிய கிராமமான கிருஷ்ணபட்டினத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணபட்டினத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனாவுக்கான மூலிகை லேகியம் கொடுக்கப்படுவதால் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடி வருகிறார்கள். இந்த மருந்தை அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...