Sunday, May 9, 2021
ஆப்கான் தலைநகரில் பயங்கர குண்டுவெடிப்பு.. பள்ளி மாணவிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஆப்கான் தலைநகரில் பயங்கர குண்டுவெடிப்பு.. பள்ளி மாணவிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பெண்கள் பள்ளிக்கு அருகே நடந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கே சயீத்-உல்-சுஹாதா பெண்கள் பள்ளி உள்ளது. நேற்று மாலை இந்தப் பள்ளியில் இருந்து பெண்கள் வழக்கம்போல தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பள்ளியின் பார்கிங் பகுதியில் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment