Wednesday, May 19, 2021

தமிழகத்திலும் பரவும் கருப்பு பூஞ்சை.. சென்னை மருத்துவமனையில் 5 பேர் அனுமதி

தமிழகத்திலும் பரவும் கருப்பு பூஞ்சை.. சென்னை மருத்துவமனையில் 5 பேர் அனுமதி சென்னை: தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் 5 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலுக்கு கும்பமேளாதான் காரணமா? இந்துக்களுக்கு எதிரான சதி-காங். மீது இந்து https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...