Saturday, May 29, 2021

நெருக்கத்தில் நின்று 5 முறை.. கண்ணாடியை இறக்க சொல்லி.. அடுத்தடுத்து பாய்ந்த குண்டுகள்.. பயங்கரம்

நெருக்கத்தில் நின்று 5 முறை.. கண்ணாடியை இறக்க சொல்லி.. அடுத்தடுத்து பாய்ந்த குண்டுகள்.. பயங்கரம் ஜெய்ப்பூர்: காரை வழிமறித்து, கார் கண்ணாடியை இறக்க சொல்லி, நெருக்கத்திலேயே நின்று, டாக்டர் தம்பதியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார் ஒரு கொடூரன்.. ஜெய்ப்பூரில் பட்டப்பகலில் நடந்த இது குறித்த பதற வைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது. காலையில் இருந்து ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.. பகல் நேரத்தில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.. அதில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...