Friday, May 21, 2021
அருணாச்சல பிரதேசம் அருகே வரை வந்து வாலாட்டும் சீனா.. 67 கி.மீ தூரத்திற்கு சாலை போட்டாச்சு
அருணாச்சல பிரதேசம் அருகே வரை வந்து வாலாட்டும் சீனா.. 67 கி.மீ தூரத்திற்கு சாலை போட்டாச்சு பீஜிங்: அருணாச்சல பிரதேச எல்லைக்கு அருகில் சீனா 67 கிலோ மீட்டர் தூரம் உள்ள முக்கியமான நெடுஞ்சாலையை அமைத்து முடித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிடிஐ செய்தி ஏஜென்சி, இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை சீனாவால் உலகின் மிகப்பெரிய பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் யார்லங் ஜாங்போ கிராண்ட் கேன்யன் வழியாக கட்டப்பட்டுள்ளது, இந்த பள்ளத்தாக்கின் அதிகபட்ச ஆழம் 6009 மீட்டர். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment