Friday, May 21, 2021

அருணாச்சல பிரதேசம் அருகே வரை வந்து வாலாட்டும் சீனா.. 67 கி.மீ தூரத்திற்கு சாலை போட்டாச்சு

அருணாச்சல பிரதேசம் அருகே வரை வந்து வாலாட்டும் சீனா.. 67 கி.மீ தூரத்திற்கு சாலை போட்டாச்சு பீஜிங்: அருணாச்சல பிரதேச எல்லைக்கு அருகில் சீனா 67 கிலோ மீட்டர் தூரம் உள்ள முக்கியமான நெடுஞ்சாலையை அமைத்து முடித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிடிஐ செய்தி ஏஜென்சி, இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை சீனாவால் உலகின் மிகப்பெரிய பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் யார்லங் ஜாங்போ கிராண்ட் கேன்யன் வழியாக கட்டப்பட்டுள்ளது, இந்த பள்ளத்தாக்கின் அதிகபட்ச ஆழம் 6009 மீட்டர். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...