Sunday, May 23, 2021

ராஜஸ்தானில் ஜூன் 8-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.. முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு!

ராஜஸ்தானில் ஜூன் 8-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.. முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு! ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜூன் 8-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 6,521 பேருக்கு பாதிப்புகளும், 113 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் முழு ஊரடங்கு இன்று வரை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...