Sunday, May 2, 2021

வாக்கு எண்ணிக்கை முடியும் முன்பே அதிரடியை ஆரம்பித்த மம்தா.. ஆட்சி அமைக்க நாளை உரிமை கோருகிறார்

வாக்கு எண்ணிக்கை முடியும் முன்பே அதிரடியை ஆரம்பித்த மம்தா.. ஆட்சி அமைக்க நாளை உரிமை கோருகிறார் கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நாளை மாலை ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் மற்றும் புதுவையில் மட்டும் ஆளும்கட்சி தோல்வியடைந்துள்ளது. மகிழ்ச்சி... மன நிறைவு...மு.க ஸ்டாலினுக்கு ப.சிதம்பரம் வாழ்த்து https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...