Thursday, May 13, 2021

செல்போன் இல்லாதவர்கள். . தடுப்பூசிக்கு பதிவு செய்ய புதிய தளம், உதவி மையங்கள்.... அசத்தும் சத்தீஸ்கர்

செல்போன் இல்லாதவர்கள். . தடுப்பூசிக்கு பதிவு செய்ய புதிய தளம், உதவி மையங்கள்.... அசத்தும் சத்தீஸ்கர் ராய்ப்பூர்: செல்போன் இல்லாதவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த புதிய இணையதளத்தை அறிவித்துள்ள சத்தீஸ்கர் அரசு, மக்கள் இதில் பதிவு செய்ய உதவ மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான உதவி மையங்களையும் அமைக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா தீவிரம் அதிகரித்து வருவதால், தடுப்பூசி பணிகளைத் தீவிரப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...