Monday, May 10, 2021

காலி ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மீண்டும் கொண்டுவாங்க.. எவரெஸ்டில் ஏறுபவர்களிடம் நேபாளம் வேண்டுகோள்

காலி ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மீண்டும் கொண்டுவாங்க.. எவரெஸ்டில் ஏறுபவர்களிடம் நேபாளம் வேண்டுகோள் காத்மண்டு: கொரோனா நோயில் இருந்து மக்களை காக்க உதவும் உங்கள் வெற்று ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மீண்டும் கொண்டு வாருங்கள் என எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களுக்கு நேபாள அரசு வலியுறுத்தி உள்ளது. நேபாளத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மிகக் குறைவாக உள்ளது. இதனால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களிடம் அந்நாட்டு அரசு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதாவது எவரஸ்ட் சிகரத்தில் மலை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...